470
விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கிற்காக பறிமுதல் செய்யப்பட்ட விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கியர் சைக்கிளை திருடியதாக 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். விருகம்பாக்கம் காவல...

1188
புளியந்தோப்பு பகுதியில் கழுத்தளவு வெள்ளத்தில் தத்தளித்த கர்ப்பிணிக்கு, குழந்தை இறந்து பிறந்த நிலையில்  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தையின் உடலை கொடுக்காமல் பணம் கேட்டு அலை...

7690
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஜூஸ் கடைக்குள் புகுந்த பெண் காவலர்கள் ஓசியில் பிரட் ஆம்லேட் கேட்டு கடை ஊழியருடன் தகராறு செய்ததுடன், கடையில் கமர் கட்டு மிட்டாய்களை களவாண்ட புகாரில் சிக்கியதால் ...

5089
ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலையத்தில் பறிமுதல் செய்து வைக்கப்பட்ட செல்போன் உள்பட ஏராளமான செல்போன்களை திருடி விற்று வந்த இரு போலீசார் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் ஆயுத...

208657
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 2 ஊர்களுக்கு உட்பட்ட 2100 ஏக்கர் நிலத்தை கோவையை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பெயருக்கு ஒரே நாளில் பத்திரபதிவு செய்து கொடுத்த பத்திர பதிவு அலுவலர் பணியிடை நீக்கம...

4811
மணப்பாறை வட்டாச்சியர் அலுவகத்தில் பணி நேரத்தில் மது போதையில் இருக்கையில் அமர்ந்தபடியே தூங்கிய பதிவறை எழுத்தர் மயங்கி விழுந்ததால் சஸ்பெண்டு செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள வட்ட...

6314
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்  அரசு பேருந்தில் இருந்து  வயதான குருவிக்கார பெரியவரின் குடும்பத்தை இறக்கிவிட்ட நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குளச்சல்...



BIG STORY